ஜனாதிபதிக்கும், சுகாதார அமைச்சர் நஸீருக்கும் இடையில் விசேட சந்திப்பு..!

கிழக்கு மாகாண சுகாதர அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று ஜனாதிபதி செயலகத்தில் நாளை(31) காலை இடம்பெறவுள்ளது. 

பரவி வரும் டெங்கு நோய் தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காகவே இவ் அவசர சந்திப்பை ஜனாதிபதி ஏற்பாடு செய்துள்ளதாகவும் குறித்த டெங்கு நோய் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள எமது சேவைகள் தொடர்பாகவும், அதனை முன்னெடுப்பதற்கு தேவையான விடையங்கள் தொடர்பாகவும் கிழக்கு மாகாண சுகாதாரத்துறையில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் ஜனாதிபதியிடம் பேசவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -