15 வயது மாணவி பாலியல் துஸ்பிரயோகம் 16 இளைஞன் கைது

நோட்டன் பிரிட்ஜ்  மு.இராமச்சந்திரன் -

தினைந்து வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்திய 16 வயதுடைய இளைஞனை மஸ்கெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒல்டன் பிரதேத்தை சேர்ந்த சி றுமியை அதே பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் பாலியல் துஸ்பிரயோகத்திற்உட்படுத்தியதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பொற்றோர் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்

முறைப்பாட்டையடுத்து சந்தேக நபரான குறித்த இளைஞனை கைது செய்துள்ள பொலிஸார் 24.03.2017 அட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -