பள்ளிவாயல்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் மௌலானா நிதி ஒதுக்கீடு..!

பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானாவின் பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடடில் இருந்து ஏறாவூரில் உள்ள எட்டுப் பள்ளிவாயல்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனடிப்படையில் ஏறாவூர் ஷாவியா பள்ளிவாயல், மற்றும் மீரா பெரிய ஜும்ஆ பள்ளிளிவாயல் ஆகியவறில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப்பணிகளை பள்ளிவாயல் நிருவாகத்திடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று 17.12.2016 மஃரிப் தொழுகையை தொடர்ந்து ஷாவியா பள்ளிவாளலிலும், இஷா தொழுகையை தொடர்ந்து மீரா பெரிய ஜும் ஆ பள்ளிவாயலிலும் நடைபெற்றது. 




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -