திருச்சி சத்திரம் பேருந்துநிலையத்தில் உள்ள ஒருகடையில் ஏடிஎம்-ல் பணம் எடுத்து கொடுப்பதற்க்கு சம்பளத்திற்கு ஆள் தேவை என விளம்பரம் வைத்துள்ளனர். ரூ.500,ரூ.1000 நோட்டுகள் தடை விதிக்கப்பட்டதால் நாடு முழுவதும் பண தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. மேலும் ஏடிஎம்-ல் ரூ.2000 மட்டுமே வருவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -