அவதூறுகளை பரப்பும் இணையத்தளங்களுக்கு எதிராக நடவடிக்கை – ஜனாதிபதி

வதூறுகளை பரப்பும் இணையத்தளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று (19) நடைபெற்ற நீதிச்சேவை அதிகாரிகளின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இணையத்தின் ஊடாக அதிகமாக அவமானப்படுகின்ற நபர் நானாகவே உள்ளேன் என தெரிவித்த ஜனாதிபதி, அந்த சாதனையை யாராலும் உடைக்க முடியாது என தெரிவித்தார்.

அவதூறான விடயங்கள் வெளியிடப்படுவதை தவிர்க்க சட்ட ரீதியான முறையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அரசு கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -