டிபெண்டர் ரக வாகனத்தில் தனது நண்பிகளுடன் வீதி ஒழுங்குகளை மீறி வாகனம் செலுத்திச் சென்ற பிரபல அரசியல்வாதியின் 20 வயது மகளை பொலிசார் துரத்திப் பிடித்தனர்.
இச்சம்பவம் நிட்டம்புவ பொலிஸ் பிரிவின் பஸ்யால பகுதியில் நேற்று முந்தினம் இடம்பெற்றுள்ளது. பிடிக்கப்பட்ட அரசியல்வாதியின் மகளை எச்சரித்த பொலிசார் அவரது சாரதி அனுமதிப் பத்திரத்தை பறிமுதல் செய்துவிட்டு திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது பொலிஸ் சமிக்ஞை செய்தும் நிறுத்தாமல் வேகமாக பயணித்தமையினால் உடனே செயற்பட்ட மோட்டார் சைக்கில் மூலம் சுமார் 03 கிலோமீற்றர் துரத்திச் சென்று நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -