வர்த்தக அமைச்சர் வழங்கும் குடிநீர் இணைப்பு..!

எஸ்.என்.எஸ்.றிஸ்லி-
ன்னார் எருக்கலம்பிட்டி மக்களின் நீண்டநாள் பிரச்சனையாக காணப்பட்ட குடிநீர் பிரச்சனைக்கான முற்றுப்புள்ளியை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத்தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் சிந்தனைக்கமைய வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களின் வழிகாட்டலில் 100 குடும்பங்களுக்கான குடிநீர் இணைப்பு வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 29/09/2016 அன்று மாலை 4.30 மணியளவில் எருக்கலம்பிட்டி 9ம் வட்டாரத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -