அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பொதுக் கூட்டம் தற்போது கல்முனையில்..!

எஸ்.என்.எஸ்.றிஸ்லி-
கில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பொதுக் கூட்டம் கல்முனையில் ARM ஜிப்ரி தலைமையில் தற்போது இடம்பெறுகின்றது. இப்பொதுக் கூட்டத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான றிஷாட் பதியுத்தீன், கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சரும் தவிசாளர் அமீர் அலி , திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்றுப், லக்சல நிறுவனத்தின் தலைவர் இஸ்மாயில், வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜெமீல், குருநாகல் மாவட்ட அமைப்பாளர் டாக்டர் ஷாபி, பொத்துவில் அமைப்பாளர் மஜீத், கட்சியின் செயலாளர் சுபைதீன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டுள்ளனர்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -