அக்கரைப்பற்றில் சுயாதீன இலத்திரனியல் ஊடக வலையமைப்பு தவம் தலைமையில் ஆரம்பம்..!

சுயாதீன இலத்திரனியல் ஊடக வலையமைப்பு இன்று இரவு 8 மணிக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தலைமையில் அக்கரைப்பற்று ரி.எப்.சி கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை மற்றும் மருதமுனை ஆகிய இடங்களில் இருந்து 17 இணையத்தளங்களின் ஆசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிகழ்வுக்கு அதிதிகளாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் ஆகியோரும் அதிதிகள் பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -