புதிதாக குடியேறிய மக்களை நேரில் சந்தித்து உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்த றிப்கான் பதியுதீன்..!

எஸ்.என்.எஸ்.றிஸ்லி-
புதிதாக குடியேறிய விடத்தல்தீவு மக்களை  வடமாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரர் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் சகோதரருமான றிப்கான் பதியுதீன் அவர்கள் நேற்றைய தினம் நேரடியாக சென்று மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.

மேலும் புதிதாக மீள்குடியேறிய மக்களின் தொழில் மற்றும் இதர தேவைகளை கண்டறியும் நோக்குடன் இக் கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதன்போது இம் மக்களுக்கான உலருணவுப் பொதிகளையும் வடமாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் வழங்கி வைத்தார்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -