முஸ்லீம் பணியாளர்களை கட்டாயப்படுத்தி விநாயகர்க்கு தோப்புக்கரணம் போட வைத்து வலுக்கட்டாயமாக 100 ரூபாய் வீதம் சதுர்த்தி விழாவிற்கு பிடிங்கிய காவி பயங்கரவாதிகள் என்ற தலைப்பில் இந்திய இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் இப்படியான அடாவடிகள் தொடர்ந்து இந்தியாவில் பகிரங்கமாக நடந்துகொண்டே இருகிறது. இதற்கு இந்திய காவல்துறையோ, அரசோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் மனித உரிமை செத்து விட்டதா.? என்ற கேள்வியினை மக்கள் கேட்கின்றனர்.
இத்தனை ஆதாரம் இருந்து இப்படியான இனவாதப் பயங்கரவாதிகளை ஏன் கைது செய்ய முடியாது...
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
முக்கிய குறிப்பு :
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
RELATED POSTS
முஸ்லீம் பணியாளர்களை கட்டாயப்படுத்தி விநாயகர்க்கு தோப்புக்கரணம் போட வைத்த பயங்கரவாதி
Reviewed by
Admin
on
8/24/2016 12:42:00 PM
Rating:
5