இவ்வருடம் புனித ஹஜ் பயணம் செய்யவுள்ள ஹாஜிகளை கண்ணியப்படுத்திய கிழக்கு முதல்வர்..!

வ்வருடம் மக்கா நகர் சென்று புனித ஹஜ் கடமையை நிறைவேற்றவுள்ள ஹாஜிகளை கண்ணியப்படுத்தி வழியனுப்பிவைக்கும் பாரிய நிகழ்வொன்றினை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் நேற்று (14) இரவு 7 மணிக்கு ஏற்பாடு செய்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஹஜ் கடமைக்காக செல்லவிருக்கும் இவர்களை அழைத்து இரவு விருந்துபசாரம் வழங்கி ஹஜ்ஜின்போது செய்ய வேண்டிய கருமங்கள் என்பன விபரிக்கப்பட்டு உரை நிகழ்த்தி, கட்டியணைத்து முகமன் (முஷாபகா) செய்து வழி அனுப்பிவைத்தமை குறிப்பிடத்தக்கது.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -