வவுனியா கல்நாட்டிக்குளம் பகுதி மக்களின் பிரச்சிகளுக்கு மஸ்தான் எம்பியால் தீர்வு

வவுனியா தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட கல்நாட்டிக்குளம் பகுதிக்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இனத்தலைவருமான கே.காதர் மஸ்தான் அண்மையில் விஜயமொன்றினை மேற்கொண்டு அங்குள்ள மக்களின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.

குறித்த பகுதியில் மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினையான குடிநீர்ப்பிரச்சினை மற்றும் போக்குவரத்து பிரச்சினைகள் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு தீர்வினை பெற்றுக்கொடுத்தார்

அத்துடன் பல வருடங்களாக புனரமைக்கப்படாத வீதிகள் தொடர்பில் மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை அடுத்து, குறித்த விடையம் தொடப்பிலும் தாம் கூடிய கவனம் செலுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அம்மக்களிடம் வாக்குறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -