ஏ.எஸ்.எம்.தாணீஸ்-கிராமிய பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கான அமைப்பும்,பெமிலி றிலீப் ட்ரஸ்ட் சிறிலங்கா அமைப்பும் இணைந்து கந்தளாய் ஆயிஷா மகளிர் மஹா வித்தியாலயத்தில் நீண்டகால குறைபாடாக இருந்த போட்டோ பிரதி இயந்திரத்தை நேற்று சனிக்கிழமை 13 வழங்கி வைத்தனர்.
கிராமிய பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கான அமைப்பின் தலைவர் ஜே.எம்.அஸார் பாடசாலையின் அதிபர் எம்.சி.நசுறுதீனிடம் போட்டோ பிரதி இயந்திரத்தை கையளிப்பதையும், அருகில் பாடசாலை பிரதி அதிபர்,ஆசிரியை உட்பட மாணவிகளும்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -