எஸ்.என்.எஸ்.றிஸ்லி-
அக்கரைப்பற்று சுவாட் நிறுவனத்தின் அனுசரணையில் பெண்கள் வெளிநாடு செல்வதால் ஏற்படும் விபரீதம் சம்மந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் வீதி நாடகம் அரங்கேற்றப்பட்டு வருகின்றன அந்தவகையில் இன்று அட்டாளைச்சேனை 8ம் பிரிவில் குறித்த வீதி நாடகம் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -