இருளில் ஊசி தேடும் கிழக்கு முஸ்லீம் சமூகம் - மொஹிடீன் பாவா

பிவிருத்தி என்றும் உரிமை என்றும் கோஷமிடும் கிழக்கு முஸ்லீம் சமூகம் முதலில் தங்களது பொருளாதார வசதிகளை எவ்வாறு பெருக்கிக் கொள்வது என்று சிந்திக்கத் தவறி விட்டது பாரிய வேதனைக்குரிய விடயம் என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவா அவர்கள் கூறினார்கள் .

பாதைகள் திருத்துவதோ அல்லது பிரதேச சபைகள் அமைப்பதோ ஒரு சமூகத்தை முன்னேற்றாது. பல பாரிய தொழில்சாலைகள் அமைக்கப் பட வேண்டும் அதன் மூலம் மக்கள் தொழில் வாய்ப்புகள் பெறவேண்டும் இதுதான் எமது கட்சியின் நோக்கம் என்றார்.அதட்குரிய நடவடிக்கைகளைத் தான் முன் எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -