அம்பாறை மாவட்டத்தில் பெருகிவரும் மக்கள் தொகை அத்துடன் குறுகி வரும் நிலப் பரப்பு இவைகளை நோக்குமிடத்து மக்கள் பாரியதோர் குடிமனைப் பிரச்சினையை எதிர்காலத்தில் எதிர் நோக்க வேண்டியுள்ளது . இவைகளை எவருமே உற்று நோக்குவதாக எனக்குத் தெரியவில்லை .எனவேதான் இவற்றை நிவர்த்தி செய்யும் முகமாக குறைந்த விலையில் மக்கள் வீடுகளைப் பெற்றுக் கொள்ளும் வகையில் பல மாடி வீடுகள் கட்டும் திட்டம் ஒன்றை தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவா அவர்கள் மலேசிய முதலீட்டாளர்களுடன் இணைந்து செயல்படவுள்ளதாக அறிவித்துள்ளார்.
Home
/
LATEST NEWS
/
அம்பாறை
/
செய்திகள்
/
அம்பாறை மாவட்டத்தில் பல மாடி வீடுகள் கட்டும் திட்டம் - மொஹிடீன் பாவா