சம்மாந்துறை IIFAS அமைப்பின் கல்விக் கருத்தரங்கு...!

ம் முறை 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான கல்விக் கருத்தரங்கொன்று இன்று 20.07.2016ம் திகதி புதன் கிழமை சம்மாந்துறை அல் முனீர் வித்தியாலயத்தில் சம்மாந்துறை IIFAS அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இக் கருத்தரங்கில் நூற்றியைம்பது மாணவர்களுக்கும் மேல் கலந்து கொண்டு பயன்பெற்றிருந்தனர்.

இவ் அமைப்பிலுள்ள அனைவரும் சம்மாந்துறை அல் முனீர் வித்தியாலயத்தில் கல்வி கற்றவர்கள் என்பதும் இதன் போது அம் மாணவர்களுக்கு கல்விக் கருத்தரங்கை மேற்கொண்ட ஆசிரியர்களும் இவ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் இந் நிகழ்விலுள்ள விசேட அம்பமாகும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -