நாட்டின் சட்டங்களை மீறியதனால் விபத்தில் ஒருவர் மரணிக்கும் சந்தர்ப்பம் தற்கொலைக்கு சமம் - அஷ்ஷேய்க் றஹ்பி (ஹிளிறி)

எம்.வை.அமீர் யூ.கே.காலிடீன்-

மழான் மாதம் முழுவதும் நோன்பிருந்து நோற்ற நோன்பிக்கான கூலியை இறைவனிடமிருந்து பெறும் இப் புனித நாளில், சகலவற்றுக்கும் வழிமுறைகளைக் காட்டித்தந்த இஸ்லாத்தின் வழியில் இறைவனுக்கு உவப்பான முறையில், பெருநாளைக் கொண்டாட வேண்டும் என்றும், நாட்டின் சட்டங்களை மதித்து செயற்படவேண்டும் என்றும், சட்டங்களை மீறி விபத்தோ அல்லது வேறு காரணங்களால் ஒருவர் மரணத்தை எதிர்கொள்வார் என்றால், அது தற்கொலைக்கு சமமானது. 

என்றும் சாய்ந்தமருது தக்வா ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்ற பெருநாள் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்ற குத்பா பேருரையில் அஷ்ஷேய்க்ஐ.எல்.எம்.றஹ்பி (ஹிளிறி) தெரிவித்தார்.





எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -