நுவரெலியா, கண்டி, மாத்தளை, களுத்துறை, கேகாலை, ரத்தினபுரி மற்றும் குருநாகல் ஆகிய 7 மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேகாலை மாவட்டத்திற்குட்பட்ட 84 இடங்களில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் நிலவுவதாக குறிப்பிட்டுள்ளது.
கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் வாழும் மக்கள் தொடர்ந்தும் மண்சரிவு தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் அந்த மையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -