பாதையில் செல்பி எடுக்கப் போய் பரிதாப மரணம்..!

கையடக்கத் தொலைபேசியில் செல்பி எடுக்கப் போய் இரு சிறுவர்கள் பாதையில் விபத்துக்குள்ளாகி இறந்துள்ள சம்பவமொன்று துருக்கியில் இடம்பெற்றுள்ளது.

லொறியொன்றில் மோதியே இருவரும் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளனர். 

பாதைக்கு நடுவில் சென்று பறந்து கொண்டிருந்த விமானத்துடன் சேர்ந்து இருவரும் செல்பி எடுக்கச் சென்றபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இறந்தவர்களில் ஒருவர் 17 வயதையும், மற்றவர் 19 வயதையும் உடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் மது போதையில் இருந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -