கல்முனை அஸ்-ஸம்ஸ் விளையாட்டு கழகத்தினுடைய 50வது கடினபந்து போட்டி..!

எஸ்.அஷ்ரப்கான்-
ல்முனை அஸ்-ஸம்ஸ் விளையாட்டு கழகத்தினுடைய 50 வது கடினபந்து கிரிக்கெட் போட்டி மிக பிரமாண்டமான முறையில் எதிர்வரும் 25.10.2015 ஞாயிற்றுக்கிழமை கல்முனை சந்தாங்கேணி பொது மைதானத்தில் பிற்பகல் 1.00 மணிக்கு கல்முனை அஸ்-ஸம்ஸ் விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து கல்முனை பிரதேச முன்னணி கழகமான ஜிம்கானா விளையாட்டுக்கழகம் எதிர்த்தாடவுள்ளதாக கழகத்தின் ஸ்தாபகத் தலைவர் எம்.எம். சர்ஜூன் தெரிவித்தார்.

இந்த போட்டிக்கு பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -