நற்பிட்டிமுனை தச்சர் வீதியில் உடைந்த பாலம் ஒன்றினுல் வீழ்ந்த சிறுமியை காப்பாற்றிய குட்டி சகோதரி!

முஹம்மட் இஸ்ரக்- 
ற்பிட்டிமுனை தச்சர் வீதியில் உள்ள சிறிய பாலம் ஒன்று உடைவு ஏற்பட்டு பல மாதங்களாக பாதுகாப்பில்லாத நிலையில் காணப்படுகிறது. 

நேற்று மாலை;   உடைந்த பாலத்துக்குள் வீதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி வீழ்ந்துள்ளார். 

வீழ்ந்த அந்த சிறுமியை அவளது குட்டி சகோதரி காப்பாற்றுவதைக் காணலாம் கல்முனை மாநகர முதல்வரே நற்பிட்டிமுனை உறுப்பினர்களே மரணம் ஒன்று நிகழ்ந்த பின்னரா இந்த பாலம் திருத்தப் படும் 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -