அம்பாறை மாவட்ட அஹதிய்யா பாடசலை ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல்!

எம்.வை.அமீர் -
ம்பாறை மாவட்ட அஹதிய்யா பாடசலை ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல் அன்மையில் சம்மாந்துரையில் தலைவர் யூ எல் றிபாயுடின் அவர்களின் தலைமையில் செயலாளர் மன்சூர் அவர்களின் வசஸ்தலத்தவில் நடைபெற்றது.

இதன்போது அக்கரைப்பற்று வலய அஹதிய்யாபாடசலைகளின் தலைவர் மௌலவி எம்.எம் முபிஸ் (மன்பஈ) மற்றும் செயலாளர் எஸ் றிபாய்தின் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் ஏதிர்கால பாடவிதானபுத்தகம் மற்றும் ஆசியர்களுக்கான கொடுப்பணவு என்பனவற்றைபெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கை எடுத்தல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -