திருடர்கள், கொலைகாரர்கள் இருக்கும் போது என் தந்தையை கைது செய்தனர்- திஸ்ஸவின் மகள்

திருடர்கள், கொலைகாரர்கள், குற்றவாளிகள் இருக்கும் போது ஆரம்பத்திலேயே கைது செய்யப்பட்டவர் எனது தந்தை என முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவின் மகள் துல்மினி அத்தநாயக்க தெரவித்துள்ளார்.

திருடர்கள், குண்டர்கள், கொலைகாரர்கள் இது போன்ற குற்றவாளிகள் இருக்கும் போது ஆரம்பத்திலேயே கைது செய்யப்பட்டவர் ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர்.

திஸ்ஸ அத்தநாயக்க என்பவர் ஒரு சாதாரண மனிதர் அல்ல. அவர் ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர். என்ன அரசியல் இது?

இந்த நேரத்தில் நான் யாரையும் குற்றம் சுமத்த விரும்பவில்லை. எனது அப்பாவிற்கு சட்டத்தில் நீதி கிடைத்தது தொடர்பாக நான் மகிழ்ச்சியடைகிறேன்.

ஐக்கிய தேசிய கட்சி தற்பொழுது ஆட்சிக்கு வந்துள்ளது. அக்கட்சியின் செயலாளரை சிறைக்கு அனுப்பியுள்ளார்கள். என்பது மனவேதனைக்குரிய ஒரு விடயமாகும்.

இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் கிடைப்பது ஏமாற்றம் மட்டுமே என துல்மினி அத்தநாயக்க நேற்று ஊடகவியளாளர்களிடன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -