பொத்துவில் பிரதேசத்தில் டெங்கு நோய் அபாயம்

அறுகம்பே நிருபர்-

ட்டக்கள்பு, அம்பாறை மாவட்டத்தில் பரவி வரும் உயிர் கொல்லி டெங்கு நோயானது பொத்துவில் பிரதேசத்திலும் மிக வேகமாக பரவி வருகின்றது. டெங்குத் தாக்கத்திற்குள்ளான றுமேஸ்மதுவன்த ஜயவிக்கிரம என்ற இளைஞன் கடந்த 12ம் திகதி மரணமடைந்தார்.

பொத்துவில் 1ம்,4ம் வட்டாரம்,ஜலால்தீன் சதுக்கம் போன்ற பிரதேசங்கள் டெங்கு பரவியுள்ள பிரதேசங்கலாக பொத்துவில் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

பரவும் டெங்கு நோயினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையினை பிரதேச சபையின் அணுசரனையுடன் பொதுச்சுகாதார பணிமனை மேற்கொண்டு வருகின்றது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -