சற்றுமுன் மைத்திரியுடன் இணைந்தார் மேல் மாகண சபை உறுப்பினர் ஹிருனிகா-படங்கள்

கொழும்பு மாவட்டத்தில் அதிகூடிய  வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற மேல் மாகண சபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர அரசை விட்டு வெளியேறி பொது எதிரணியில் இணைந்துகொண்டுள்ளார்

இன்று மாலை கொழும்பில் நடைபெறும் ஊடக மாநாட்டில் இதனை ஹிருனிகா அறிவித்துள்ளார்.

தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கும்  ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவர் இணைந்துகொண்டும் அவர் மேலும் உரையாற்றுகையில்;

நான் மைத்திரி க்கு முழு ஆதவையும் வழங்குவேன்,எனது தந்தைக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதியிக்கு எதிராகவே அன்றே இந்த அரசியலில் இறங்கினேன் என்றும் மேலும் தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :