எம்.வை.அமீர் -
சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்சங்க கொழும்புக்கிளையின் அனுசரணையுடன் ருகூணு பல்கலைக்கழக பொறியியல் பீட முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் க/பொ சாதராண தர மாணவரிகளுக்கான கணித பாட வழிகாட்டல் கருத்தரங்கு மாதிரி வினாத்தளுடன் முற்றிலும் இலவசமாக கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையிலும் மஹ்முத் மகளிர் கல்லூரியிலும் இடம்பெற்றது.
குறித்த் கல்விக்கருத்தரன்கில் அதிகமான மாணவ மாணவிகள் கலந்து பயனடைந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment