கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் உலக உளநல தினம்!

எம்.ஐ.சம்சுதீன்-


லக உளநல தினத்தை முன்னிட்டு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இவ் வைத்தியசாலையின் உளநலத்துறை வைதியர் கலாநிதி யூ.எல்.சராப்தீன் தலைமையில் நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி ஏ.எல்.எம்.நஸீர் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் வைத்திய நிபுணர்கள் ஏனைய வைத்தியர்கள் வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் போது உளநலத்துறை வைதியர் கலாநிதி யூ.எல்.சராப்தீனால் புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டதுடன் ஊழியர்களால் உளவளத்துறை சார்ந்த நாடகம் ஒன்றும் அரங்கேற்றப்பட்டது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :