இறக்காமம் றோயல் கல்லூரி மாணவன் தாக்கப்பட்ட சம்பவம்;பொலிஸ் விசாரனை

சன்சீர்,நஜாட்-

றக்காமம் கனிஷ்ட கல்லூரியில் கடந்த 2014.10.29ம் திகதி புதன்கிழமை காலை 9.30மணியளவில் தரம் 5ல் கல்வி பயிலும் முஹம்மட் மீசான் என்ற மாணவனை அதேபாடசாலையில் கற்பிக்கும் சம்மாந்துறையை சேர்ந்த அனஸ் எனும் ஆசிரியர் தாக்கியுள்ளார். 

அவ்வேளை அப்பாடசாலையில் கல்விபயிற்றுவிக்கும் சிவில் பாதுகாப்புப்படை ஆசிரியர் ஒருவர் அந்த இடத்தில் குறித்த மாணவனின் பெற்றோரை உடனே தொடர்கொண்டு  மேற்படி பெயருடைய மாணவன் வலிப்பு நோயால் பாதிப்படைந்துள்ளான்.

என்று கூறி பாடசாலைக்கு வருமாறு அழைத்து குறித்த மாணவன் தாக்கப்பட்டது சம்ந்தமாக பொலிஸில் முறைப்ப்பாடு செய்து விசாரனை இடம்பெறுகிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :