சுலைமான் றாபி குறூப் நிருபராக நியமனம்.

மது இம்போர்ட் மிரர் செய்திச் சேவையின் பிரதேச செய்தியாளராக கடமையாற்றிய நிந்தவூரைச்சேர்ந்த சுலைமான் றாபி கடந்த 04.11.2014ம் திகதி முதல் தினகரன் பத்திரிகையின் நிந்தவூர் குறூப் நிருபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த காலங்களில் எமது செய்திச்சேவையின் வளர்ச்சிக்கு அரும் பங்காற்றியதோடு, அம்பாறை மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளை சூடான செய்திகளாக முந்திக்கொண்டு தருவதில் இவரும் ஒருவராக செயற்படுகின்றார். 

மேலும் 2013ம் ஆண்டு எமது செய்தி சேவைக்கு அனுப்பட்ட செய்திகளில் இவர் அனுப்பிய செய்திகளில் ஒன்றை அதிக இணைய பாவனையாளர்கள் பார்த்தமைக்காக இவருக்கு எமது இணையத்தளம் அண்மையில் விருது வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் இவரின் ஊடகப்பணி மென்மேலும் சிறப்புற எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நிர்வாகம்
இம்போர்ட் மிரர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :