ரோஷான் ஏ.ஜிப்ரி-
வரட்சியால் வாடிய வாங்காமம் வாழ் மக்களுக்கு “பௌசர்” மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இறக்காமம் பிரதேச சபையின் தவிசாளர் அவர்களின் தீவிர நடவடிக்கைக்கு அமைவாக சம்மாந்துறை பிரதேச சபையின் “பௌசர்”மூலம் குடிநீர் வழங்கப் படுவது வாங்காமம் வாழ் மக்களுக்கு பெரும் ஆறுதலாக இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த துரித செயற்பாட்டுக்கு உதவிய ஊடகங்களுக்கும்,கவனத்திலெடுத்து செயலில் இறங்கிய தவிசார் மற்றும், பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் நன்றிகள்.
மேலும்; நிரந்தர தீர்வான குழாய்நீர் இணைப்பை முடித்து வைக்க உரியவர்களுடன் தொடர்பு கொண்டு தீர்த்து வைக்கும் படியும் வினயமாய் வேண்டிக் கொள்ளப் படுகின்றீர்கள். இது தொடர்பாக இம்போட் மிரர் இணையத்தளம் பல அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்தது குறிப்படத்தக்கது.
இச்செய்தியை கவனத்திற்கொண்டும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்ட அதிகரிகார்களுக்கு மக்கள் சார்பாகவும் இம்போட் மிரர் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
குறிப்பிட்ட செய்திக்கு கிளிக்
இச்செய்தியை கவனத்திற்கொண்டும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்ட அதிகரிகார்களுக்கு மக்கள் சார்பாகவும் இம்போட் மிரர் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
குறிப்பிட்ட செய்திக்கு கிளிக்

0 comments :
Post a Comment