சுலைமான் றாபி-
அண்மையில் பதுளை, ஹல்துமுல்ல, கொஸ்லந்த மற்றும் மிரியாபெத்த இடங்களில் இடம்பெற்ற மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் விஷேட நடவடிக்கையினை நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல் மேற்கொண்டுள்ளது அந்த வகையில் இன்று (01.11.2014) முதல் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உலர் உணவுப் பொருட்கள் மற்றும் ஆடைவகைகளை நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல் காரியாலயத்தில் ஒப்படைக்க முடியுமென நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசலின் செயலாளர் ஏ.எம்.எம். றசீன் தெரிவித்தார்.
மேலும் இந்த நிவாரணப் பணிகளில் உதவிசெய்ய விரும்பும் வெளிநாட்டு வாழ் நண்பர்களும் கீழ்காணும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு நிவாரண உதவிகளை வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment