பம்பலப்பிட்டி முஸ்லீம் மகளிர் கல்லூரியில் வருடாந்த பரிசளிப்பு விழா

அஷ்ரப் ஏ சமத்-

ம்பலப்பிட்டி முஸ்லீம் மகளிர் கல்லூரியில் வருடாந்த பரிசளிப்பு வைபவம் நாளை வெள்ளிக்கிழமை 07ஆம் திகதி பி.பகல் 2 மணிக்கு கல்லூரியின் அதிபர் கலாநிதி ஹர்ஜான் மன்சுர் தலைமையில் ஹாஜரா மண்டபத்தில் நடைபெறும்.

இவ் வைபவத்திற்கு ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி விக்கிரசிங்க ராஜபக்‌ஷ பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார். கல்லூரி மாணவிகள் பரீட்சைகளிலும் ஏனைய நிகழ்வுகளில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவிகளுக்கு விருதுகளும் சான்றதழ்களும் பிரதம அதிதியினால் வழங்கி வைக்கப்படும். என கல்லூரி அதிபர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :