அதிமேதகு ஜனாதிபதி அவர்களது 69 வது பிறந்த நாளையொட்டி பொத்துவிலில் மரம் நடும் நிகழ்வு!

தாஜஹான்-

லங்கையின் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களது 69 வது பிறந்த நாளையொட்டி பொத்துவில் பிரதேச சபை அலுவலக காணியில் மரம் நாட்டும் நிகழ்வு 2014.11.18 ஆம் திகதியாகிய இன்று கௌரவ தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாஸீத் அவர்களது தலைமையில் சபையின் கௌரவ உறுப்பினர்கள்இ உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் கலந்து கொள்ளலுடன் இடம்பெற்றது. 

குறித்த நிகழ்வில் ஜனாதிபதி அவர்களுக்கு ஆசி வேண்டி துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :