அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலயத்தில் 2014ம் அண்டுக்கான விஞ்ஞான செயன்முறைக் கண்காட்சி!

பி. முஹாஜிரீன்-

அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலயத்தின் தரம் 9 மாணவர்களின் 2014ம் அண்டுக்கான விஞ்ஞான செயன்முறைக் கண்காட்சி இன்று (07) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஏ.எம்.எம். இத்ரீஸ் தலைமையில் நடைபெற்ற விஞ்ஞானக் கண்காட்சியில் பிரதி அதிபர் எம்.ஏ. ஹையூ, கண்காட்சிப் பொறுப்பாளர் ஏ.எம். மிஸ்பர், எம்.ஐ. நஸீஹா உட்பட ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர். இங்கு மாணவர்களால் 15 செயன்முறைக் கண்காட்சிகள் காண்பிக்கப்பட்டன.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :