நிந்தவூர் அல்-அதான் வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வுகள்- படங்கள்.




சுலைமான் றாபி-

ர்வதேச சிறுவர் தினத்தினையொட்டி இன்றைய தினம் ( 01.10.2014) நிந்தவூர்
அல்-அதான் வித்தியாலயத்தில் சுமார் 350 மாணவ, மாணவிகளின் பிரசன்னத்துடன் சிறுவர் தின நிகழ்வுகள் பாடசாலையின் பிரதி அதிபர் திருமதி ரீ.எம். சுபைர் தலைமையில் பாடசாலை கேட்போர்கூட மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாடசாலையின் மாணவ, மாணவிகளின் சிறுவர்தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் இந்தப்பாடசாலை சார்பாக சித்தியடைந்த மாணவி செல்வி பாத்திமா நுசைபாவினைப் பாராட்டி பாடசாலை அதிபர், ஆசிரியர்களினால் கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :