உலக சிறுவர் தினம் ஹவுஸ் ஓப் இங்கிலிஸ்- முன் பள்ளி நிறுவனத்தினால் அட்டாளைச்சேனையில்




சலீம் றமீஸ்-

வ்வருட உலக சிறுவர் தினம் ஹவுஸ் ஓப் இங்கிலிஸ்- முன் பள்ளி நிறுவனத்தினால் மிக சிறப்பாக நடாத்தப்பட்டது. இப்பிராந்தியத்தின் ஆங்கில கல்விக்கு தன்னை ஈடுபடுத்தி வரும் ஹவுஸ் ஓப் இங்கிலிஸ் முகாமைத்துவப் பணி;ப்பாளர் ஏ.ரி.நக்கீல், நிருவாக பணிப்பாளர் றிபாஸ் ஏ.அஸீஸ் ஆகியோர்களின் ஆலோசனைக்கு அமைய ஹவுஸ் ஓப் இங்கிலிஸ் இன் அட்டாளைச்சேனை கிளை ஏற்பாட்டில் இந்த சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது.

அட்டாளைச்சேனை கிளையின் பணிப்பாளர் எம்;.ரி.சியாத் மற்றும் முகாமையாளரும் உளவளத்துனையாளருமான எம்.எஸ்.ஜெனீஸ் தலைமையில் சிறுவர் தினம் இடம் பெற்றதுடன், இறுதியாக அட்டாளைச்சேனை பாலத்தடியில் சிறுவர் ஒன்று கூடல் நடைபெற்றதுடன் மாணவர்களுக்கு இனிப்பு பண்டங்களும் வழங்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :