பி.எம்.எம்.ஏ.காதர்-
பெரிய நீலாவணை அக்பர் வித்தியாலயத்தில் அதிபர் ஏ.எம்.ஜிப்ரி தலைமையில் இன்று (01-10-2014) நடைபெற்ற சர்வதேச சிறுவர் தின நிகழ்வில் மாணவர்கள் பதாதைகளுடன் தங்கள் உரிமைகளுக்காக கோசம் எழுப்பி ஊர்வலமாகச் சென்றனர்.
Reviewed by
impordnewss
on
10/01/2014 11:15:00 PM
Rating:
5
0 comments :
Post a Comment