தெல்தோட்டை பள்ளேகம ஜம்மியது ஹைரிய்யா இஸ்லாமியா அமைப்பின் ஏற்பாட்டில் தெல்தோட்டைப் பிரதேசத்திலுள்ள மிகவும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த குடும்பங்களுக்கு குடிநீர் தாங்கிகள் விநியோகிக்கும் நிகழ்வு நேற்று 29-09-2014 நடைபெற்றது.
ஜம்மதிய்யது ஹைரிய்யா இஸ்லாமியா அமைப்பின் தலைவர் அஷ;nஷய்க் முனீர் சாதிக்கின் வேண்டுகோளின் பிரபாகரம் ஓமான் நாட்டைச் சேர்ந்த சேகா சலீம் அல் சன்னதானி என்ற பெண்மணியின் நிதி உதவியின் மூலம் இந்த நீர் தாங்கிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதில் அஷ்ஷய்க் முனிர் சாதீக், உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இக்பால் அலி
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment