முஸ்லீம் லீக் வாலிப முன்ணனியின் மாதாந்தக் கூட்டம்



அஸ்ரப் ஏ சமத்-

முஸ்லீம் லீக் வாலிப முன்ணனியின் மாதாந்தக் கூட்டம் அதன் தலைமையகமான நாரேகேன் பிட்டியில் உள்ள அலுவலகத்தில் அதன் தலைவர் சட்டத்தரணி ரசீத் எம். இம்தியாஸ் தலைமையில் நடைபெற்றது. அடுத்த மாதம் வருடாந்த மாநாடு நடைபெறவுள்ளது. 

அடுத்த நடப்பு ஆண்டுக்கான தேசியத் தலைவராக அக்கரைப்பற்றைச் சேர்ந்த எம். உதுமாலெப்பை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இக் கூட்டத்தின் முடிவில் இவ் இயக்கத்திற்காக மர்ஹூம் பாக்கீர் மாக்காரோடு சேர்ந்து நாடுபூராவகவும் உழைத்த செனட்டர் மசூர் மெளலானாவை அவரது மாளிகாவத்தை இல்லத்திற்குச் சென்று பார்வையிட்டார்கள். 

அவர் மரணப்படுக்கையிலும் தமது அரசியல் மேடை மற்றும் ஆத்திமிக பேச்சுக்களையும் உச்சரித்த வண்னமே உள்ளார். 

இந் நிகழ்வில் பாராளுமன்
ற உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வர், ரசீத் எம். இம்தியாஸ், என்.எம். அமீன், மற்றும் பலரும் கலந்து கொண்டனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :