யாழ்-கிளிநொச்சி ஓஸ்மானியா கல்லூரியின் முன்னாள் அதிபர் எம்.முபாறக் நளிமுக்கு கெளரவிப்பு






பாறுக் சிகான்-

யாழ்-கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனம் ஏற்பாடு செய்த ஓஸ்மானியா கல்லூரியின் முன்னாள் அதிபர் எம்.முபாறக் நளிமி ஐ கௌரவிக்கும் நிகழ்வு இன்று மாலை 4 மணியளவில் கல்லூரியின் மஹ்மூத் மண்டபத்தில் நடைபெற்றது.

இதன் போது நிகழ்வு கிறாஅத் ஓதலுடன் ஆரம்பமாகியதுடன் உலமா சபை கிளை தலைவர் எம்.அஸீஸ் மௌலவி ஆசியுரை வழங்கினார்.
தொடர்ந்து முன்னாள் அதிபரின் உரை இடம்பெற்றது.
அத்துடன் விழா நாயகனாக முன்னாள் அதிபருக்கு அவரது சேவைகளை பாராட்டி பல்வேறு அமைப்பின் பிரதிநிதிகளால் நினைவு கேடயங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :