13வது திருத்தம் உட்­பட இலங்­கையின் அர­சியல் அமைப்பில் சில மாற்­றங்கள்?

லங்­கையில் அர­சியல் அமைப்பில் திருத்­தங்­களை கொண்டு வரும் நட­வ­டிக்­கை­களை சட்­ட­வல்­லு­நர்கள் நிறைவு செய்­தி­ருப்­ப­தாக ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது.

இந்­த­நி­லையில் எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் மக்­களின் விருப்­புக்­களை அறிந்து கொள்­வ­தற்­காக இந்த திருத்­தங்­களை முன்­வைப்­ப­தென்று முடி­வெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக அர­சாங்க தரப்பு தெரி­வித்­துள்­ளது.

இந்த திருத்­தங்கள் தொடர்பில் தக­வல்கள் வெளி­யா­க­வில்லை.

எனினும் இந்­திய- – இலங்கை உடன்­ப­டிக்­கையின் கீழ் வரும் 13ஆவது திருத்­தத்தில் மீள் உரு­வாக்கம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
ஜனா­தி­பதி முறையில் மாற்­றங்கள் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. எனினும் அதில் சில புதுப்­பிப்­புக்கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. இந்­த­நி­லையில் குறித்த திருத்­தங்­களை கொண்டே ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் ஜனா­தி­பதி வேட்­பாளர் மஹிந்த ராஜ­பக் ஷ தமக்கு வாக்­கு­களை கேட்­க­வுள்­ள­தாக ஆளும் கட்சி தெரி­வித்­துள்­ளது.வீ
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :