KCDAயின் ஏற்பாட்டில் கலந்துரையாடலும், இப்தார் நிகழ்வும்

கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் மிகவும் வறுமைக்கோட்டின்கீழ் வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்ட ஊர் பிரமுகர்கள், அரச அதிகாாிகள், பள்ளிவாயல் நிருவாகிகள் மற்றும் சமூக சேவை அமைப்புக்களுடனான கலந்துரையாடல் 2014.07.19ஆந்திகதி சனிக்கழமை நடைபெற்றது. மேலும் கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கைக்கமைவாக இந்நிகழ்வுக்கான இப்தார் ஏற்பாட்டினை கௌரவ ஜூனைட் நளீமி அவர்கள் வழங்கி இருந்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :