சாய்ந்தமருது பிரதேச செயலக ஊழியர் நலன்புரி ஒன்றியத்தின் இப்தார் நிகழ்வு

ஹாசிப் யாஸீன்-

சாய்ந்தமருது பிரதேச செயலக ஊழியர் நலன்புரி ஒன்றியத்தின் இப்தார் நிகழ்வு சாய்ந்தமருதுபிரதேச செயல கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்அக்கரைப்பற்று பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.றசான்(நளீமி), நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெவ்வை, கணக்காளர் எம்.எம்.உசைமா, உதவிதிட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ.மஜீத் உள்ளிட்;ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராமசேவகர்கள், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் மார்க்க சொற்பொழிவினை மௌலவி அஷ்ஷெய்க் எம்.சீ.அப்துல் வாஜித் (நளீமி)நிகழ்த்தியதுடன் துஆப் பிரார்த்தனையை சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் பேஷ்இமாம் மௌலவி எம்.ஐ.ஆதம்பாவா (றஷாதி) நிகழ்த்தினார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :