பலஸ்தீன், காஸாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதலை கண்டித்து கொழும்பில் நாளை கூட்டம்


லஸ்தீன், காஸாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதலை கண்டித்து கொழும்பில் நாளை இடம்பெறவுள்ள கூட்டத்தில் முன்னாள் இராஜதந்திரியான தயான் ஜயதிலக சிறப்புரையாற்றவுள்ளார்.

இஸ்ரேலினால் காஸாவில் மேற்கொள்ளும் தாக்குதலை கண்டித்து விசேட கூட்டமொன்று நாளை செவ்வாய்க்கிழமை பி.ப 3.30 மணிக்கு தேசிய நூலக சேவைகள் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

பலஸ்தீன் ஒருமைப்பாட்டு இயக்கத்தின் இணைத் தலைவர்களான அதாவுட செனவிரத்ன மற்றும் இம்தியாஸ் பாக்கீர் ஆகியோர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் முன்னாள் இராஜதந்திரியான தயான் ஜயதிலக சிறப்புரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :