இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குடி நீர் கிணற்றைக் கையளிக்கும் வைபவம்


தைபா கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி நிறுவனத்தினால் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் மாவத்தகம பிரதேச செயலாளர் பிரிவில் கஹகொல்ல கஹகொல்ல பிரதேசத்தில் சிங்கள குடும்பத்தினர்களின் பயன்பாட்டுக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குடி நீர் கிணற்றைக் கையளிக்கும் வைபவம் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. 

அந்நிகழ்வில் தைபா கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் அஷ;nஷய்க் எம். ஜே. எம். ரிஸ்வான் மதனி உத்தியோகபூர்மாக வழங்கி வைப்பதையும் கலந்து கொண்ட ஒரு பகுதியிளரையும் காணலாம்.
இக்பால் அலி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :