வெளிநாட்டில் உயர்கல்வியை மேற்கொள்வதற்கான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு

வெளிநாட்டில் உயர்கல்வியை மேற்கொள்வதற்கான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்றினை கொழும்பு “EBS” கல்வி நிறுவனமும், “TMMP” சர்வதேச நிறுவனமும் இணைந்து நடாத்துவதற்கு ஏற்பாடாகியுள்ளது. இதில் வேலைவாய்ப்பு பற்றி விடயங்களை அறிவுருத்துவதற்காக “Centre For Job Information” நிறுவனமும் கலந்து சிறப்பிக்கின்றது. இந்த இலவச கருத்தரங்கானது எதிர்வரும் 03/08/2014 (ஞாயிறு) (பி.ப 02.00) மணிக்கு வெள்ளவத்தை  “ராமகிருஸ்ணா மண்டபத்தில்”; நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இதில்  மாணவர்களை பெற்றோர்களுடன் கலந்து சிறப்பித்து  பயன்பெருமாறு இந்நிறுவனமானது பணிவுடன் கேட்டுக்கொள்கின்றது. 

மேலதிக விபரங்களுக்கு: 076 68 69 329
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :