ஹரீன் பெர்னாண்டோ எதிர்வரும் 5ம் திகதி பதவி விலகுகின்றார்

க்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி பதவி விலகவுள்ளார். 

எதிர்வரும் உவா மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் ஹரீன் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார்.

பொதுமக்களும் ஆதரவாளர்களும் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக ஹரீன் பெர்னாண்டோ தேர்தலில் போட்டியிட உள்ளார்.

அரசாங்கத்திற்கு சவால் விடுக்கும் நோக்கில் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தியாகம் செய்து ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்ல முயற்சிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :