வடமேல் மாகாண சமூக சேவைகள் சிறுவர் நலன்புரி நன்நடத்தைபப் பராமரிப்பு, மகளீர் விவகார அபிவிருத்தி அமைச்சினால் இருபது இலட்சம் ரூபா பெறுமதியான மூக்குக் கண்ணாடி, செவிப்புலன் கருவி, முச்சக்கர நாற்காலிகள் வழங்குவதற்காக பரிசோதனை முகாம் இப்பாகமுவ பிரதேச செயலாளர் பிரிவில் கும்பலங்க பிரதேசத்தில் ஹமீயா மகா வித்தியாலயத்தில் இன்று 7-06-2014 நடைபெற்றது.
இந்நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினரும் வடமேல் மாகாண சமூக சேவைகள் சிறுவர் நன்;நடத்தைபப் பராமரிப்பு, மகளீர் விவகார , கிராம அபிவிருத்தி அமைச்சின் மேற்பார்வையாளருமான ரிஷ;வி ஜவஹர்ஷh கலந்து கொண்டு உரையாற்றுவதையும் பரிசோதனைகளுக்காக கலந்து கொண்ட தாய்மார்களையும் படங்களில் காணலாம்.
.jpg)


0 comments :
Post a Comment